சளி தொல்லையா இதை முயற்சி செய்து பயனைடையுங்கள்

வில்வ இலைகளின் சாறை எடுத்து தேன் அல்லது வெந்நீரில் கலந்து உண்ண, சளி ஜலதோஷம் மூக்கடைப்பு ஆகியவை குணமாகும்.

தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி தீரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...