எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழ தோலை தண்ணீரில் போட்டு சூடாக்கி குளித்து வந்தால் சருமம் பாதுகாக்கப்படும்.

படர்தாமரை உள்ள இடத்தில் சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாறில் உரைத்துத் தடவ படர்தாமரை மறையும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...